இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்
புதுடில்லி: இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில…
அமெரிக்கா வருவதாக விருப்பம் தெரிவித்தனர். மற்றவர்கள் இந்தியாவில் இருக்க விரும்புகிறார்கள். சிலர் நிச்சயமற்ற தன்மையில் இருந்தனர்
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்…
இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில்
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்…
வதந்திகளுக்கு எதிரான சவால்
அதேசமயம், மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை விதைத்து, வதந்தி பரப்புவோரின் சவாலையும் முறியடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி, மக்கள் மனதில் உறுதியை ஏற்படுத்த வேண்டும். கிராமம், நகரம் என, நாட்டின் மூலை முடுக்குகளில் தகவல்களை கொண்டு சேர்க்க…
'வதந்தியை தடுக்க வேண்டும்' : பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடில்லி :'கொரோனா குறித்து வெளியாகும் வதந்திகளை தடுத்து, அந்நோயை எதிர்க்கும் உறுதியை மக்களிடம் விதைக்க வேண்டும்' என, பத்திரிகையாளர்களை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி, நாடு முழுவதும், 11 மொழிகளில் வெளிவரும், தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைகளைச் சேர்ந்த, 20க்கு மேற்பட்ட…
கிருமிநாசினிகள், சுவாசக்கருவிகள் ஏற்றுமதிக்கு தடை
புதுடில்லி:கொரோனா பாதிப்பு எதிரொலியாக கிருமிநாசினிகள், சுவாசிக்க தேவைப்படும் கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பாதிப்பால் பல மாநிலங்களில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அரசு மருத்துவமனைகளில் துவக்கப்பட்டு உள்ளன. இங்கு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்புடை…